எனக்குள்
ஆயிரம் ஆயிரம் ஆசைகள்
கேட்க தோன்றாத கேள்விகள்
சொல்லபடாத பதில்கள்
முடிவுபெறாத கவிதைகள்
எழுதப்படாத கதைகள்
ஏங்கித்தவிக்கும் கவிஞன்
நடிக்க துடிக்கும் நடிகன்
இவைகளை அடக்கி ஆளும் மிருகம்.
ஆயிரம் ஆயிரம் ஆசைகள்
கேட்க தோன்றாத கேள்விகள்
சொல்லபடாத பதில்கள்
முடிவுபெறாத கவிதைகள்
எழுதப்படாத கதைகள்
ஏங்கித்தவிக்கும் கவிஞன்
நடிக்க துடிக்கும் நடிகன்
இவைகளை அடக்கி ஆளும் மிருகம்.
No comments:
Post a Comment