முத்தங்கள் பரிமாறிக்கொள்ள
உதடுகள் இல்லை.
சந்தங்கள் சரளமாய் பாட
சங்கீதம் இல்லை.
தேடிச்செல்ல தோன்றவில்லை
தேடி வருவதும் தெரிவதில்லை
காத்திருப்பு நரகமாக
கவிதை ஒன்றும் புரியவில்லை
ஏன் என்று புரியாமல் இருக்க
பதில் கண்டேன்
"காதல் இன்னும் வரவில்லை" என்று.
No comments:
Post a Comment