Pages

Tuesday, September 21, 2010

ஏ நிலவே!!!

நீ 
வைரமாய் கடல் விழுந்து
வேகமாய் அலை எழுப்பி
கொஞ்சமாய்
கால் தழுவி
முழுவதுமாய்
என்னை அனைத்து
மெதுவாய் 
கற்பனையில் கரைந்து
நீ மறைந்து போனாயோ!!!

No comments:

Post a Comment