Pages

Friday, November 12, 2010

காதல் வலி...!!

அலை அலையாய் ஞாபகங்கள்
உன்னை தேட சொல்லுதடி
மறந்து விடு என்று மூளை சொல்ல
நெஞ்சம் என்னை கிள்ளுதடி
காற்றில் கூட ஜீவன் தேடும்
பூவாய் இன்று மாறினேன்
தோற்று போன குழந்தையை போல
கண்ணீர் கண்ணில் நிற்கிறதே
ஏதோ ஏதோ நடக்கிறதே
எந்தன் உயிர் வாழ்கிறதே....

No comments:

Post a Comment