Pages

Friday, November 12, 2010

ஆச்சரியம்!!

மேகங்கள் சூழ
மழை வருமென்று எதிர்பார்த்தேன்,
ஆனால் என்னவள் வருகிறாள்
மின்னல் போல.

2 comments:

  1. மேகங்கள் சூழ
    மழை வருமென்று எதிர்பார்த்தேன்,
    ஆனால் என்னவன் வருகிறான்.. (இந்த என்னவன், நம் தென்னவன்)
    மின்னல் போல.. அனால் கருமின்னல் போல!
    'எனக்குள்' தாக்கம் ஏற்படுத்தினான்,
    எந்தன் தூக்கம் பறித்தான்,
    நெருப்புக் குழம்பு போல் செங்கண்கள் கொண்ட
    இந்த என்னவன் என் மன்னவன்.
    விருதகிரி கேப்டன்! :D

    -இளைய புரட்சி கலைஞர் "Ennakul" AP.

    ReplyDelete