தூக்கம் கலைந்தபின்
கனவும் வருமோ?
நீ எதிரில் நின்றால்
அதுவும் நிஜமா!!
தோற்று போனபின்
வெற்றி எனதா?
உன் ஆறுதலில்
அதுவும் நிஜமா!!
போகும் பாதை எல்லாம்
உந்தன் நிழலா?
நீ என்னுள் இருப்பதால்
அதுவும் நிஜமா!!
தேடினால் கிடைக்கும்
புதையல் உண்டோ?
உன்னக்குள் தேடி இருந்தால்
அதுவும் நிஜமா!!
No comments:
Post a Comment