Pages

Monday, December 13, 2010

வைர வரிகள்!!

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி
     - பாரதி.

பாரதியாரின் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை. 

No comments:

Post a Comment