Pages

Saturday, January 15, 2011

பொங்கலோ பொங்கல்

பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பொங்கல் பொங்கட்டும்
நாடு வளரட்டும்
அடிமை தலை நிமிரட்டும்
அந்நிய முதலீடு பெருகட்டும்
நம் அறிவுதான் நம் முதலீடு என்பதை
நம் மக்கள் உணரட்டும்
விளைநிலங்கள் விலைபோகும் நிலை மாறட்டும்
நம் முதுகெலும்பு(விவசாயி) (தலை) நிமிரட்டும்
நம் முகவரி(கலாச்சாரம்) தொடரட்டும்
தொட்டதெல்லாம் நல்லவையாக
இருப்பின் வெற்றிகள் கிட்டட்டும்
தீமைகள் தண்ணீர் பட்ட தீயாய் அணையட்டும்
"தை பிறந்தால் வழிபிறக்கும்" என்பார்கள்
பிறந்தது தை வழியை தேடுங்கள்..
விளைநிலங்கள் செழிக்கட்டும்
விவசாயின் வாழ்க்கை உயரட்டும்
அனைவருக்கும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..
பொங்கலோ பொங்கல்.

2 comments:

  1. உலக ரசிகன் அனைவருக்கும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete