Pages

Friday, November 25, 2011

மழை!!

மழை!!
பார்த்துக்கொண்டே இருக்கிறேன்
மனம் குளிர்கிறது
கேட்டுகொண்டே இருக்கிறேன்
இதயம் லேசாகிறது
கைநீட்டி உணர்கிறேன்
கவிதை தோன்றுகிறது
எழுத துவங்கினேன்
எதுவும் எழுதவில்லை
ஒவ்வொரு துளியும் ஒவ்வொன்று சொல்கிறது
நான் எதை எழுத?