Pages

Friday, November 25, 2011

மழை!!

மழை!!
பார்த்துக்கொண்டே இருக்கிறேன்
மனம் குளிர்கிறது
கேட்டுகொண்டே இருக்கிறேன்
இதயம் லேசாகிறது
கைநீட்டி உணர்கிறேன்
கவிதை தோன்றுகிறது
எழுத துவங்கினேன்
எதுவும் எழுதவில்லை
ஒவ்வொரு துளியும் ஒவ்வொன்று சொல்கிறது
நான் எதை எழுத?

No comments:

Post a Comment