Pages

Sunday, January 8, 2012

எழுத்தாளர்கள்!!

நாம் மறந்து போன சிலர்(எழுத்தாளர்கள்)
நம் முன்னால் நின்று பேசுவது போல் இருக்கிறது
அவர்களின் எழுத்துகளை படிக்கும்பொழுது
அவர்கள் மறையவில்லை
வாழ்கிறார்கள்
அவர்கள் உறங்கவில்லை
நம்மை எழுப்புகிறார்கள்
சாதாரண மனிதனாய்
நம்மில் ஒருவனாய் நடக்கிறார்கள்
சில சமயம் நம்மை வழி நடத்துகிறார்கள்
இவர்கள் மட்டுமே யார்முன்னும்
கைகட்டி நிற்பதில்லை
யாரிடமும் வாய்ப்பு கேட்பதில்லை
மரியாதைக்குரியவர்கள் - பணம் இல்லாவிட்டாலும்!!


No comments:

Post a Comment