நேற்று சொல்லாத காதல்
இன்று இல்லாமல் போனதோ
காற்றில் கேட்காத வார்த்தை
பொய்யாக ஆனதோ
ஒரு துளி மழையில்
பல துளி கலந்திருக்கும்
ஒவ்வொரு இதயத்திலும்
ஒரு வித சுமையிருக்கும்
தூக்கம் இல்லாத கண்ணில்
ஏக்கம் கலந்திருக்கும்
என்றும் சொல்லாத காதல்
உயிரில் கலந்திருக்கும்.
இன்று இல்லாமல் போனதோ
காற்றில் கேட்காத வார்த்தை
பொய்யாக ஆனதோ
ஒரு துளி மழையில்
பல துளி கலந்திருக்கும்
ஒவ்வொரு இதயத்திலும்
ஒரு வித சுமையிருக்கும்
தூக்கம் இல்லாத கண்ணில்
ஏக்கம் கலந்திருக்கும்
என்றும் சொல்லாத காதல்
உயிரில் கலந்திருக்கும்.
No comments:
Post a Comment