Pages

Monday, January 16, 2012

சொல்லாத காதல்

நேற்று சொல்லாத காதல்
இன்று இல்லாமல் போனதோ
காற்றில் கேட்காத வார்த்தை
பொய்யாக ஆனதோ
ஒரு துளி மழையில்
பல துளி கலந்திருக்கும்
ஒவ்வொரு இதயத்திலும்
ஒரு வித சுமையிருக்கும்
தூக்கம் இல்லாத கண்ணில்
ஏக்கம் கலந்திருக்கும்
என்றும் சொல்லாத காதல்
உயிரில் கலந்திருக்கும்.

No comments:

Post a Comment