Pages

Saturday, February 11, 2012

எது?

என் வானிலே ஓர் வெண்ணிலா
என்னக்காகவே தினம்(பகலில்)  வருகிறாள்(தோன்றினால்)
பூ பூத்திடும் ஓர் காலையில்
புல்லாங்குழல் இசை கேட்குதே
நடைபாதை நகர்கின்றது
நான் மட்டுமே சிலை ஆகிறேன்
அவள் பேசும் ஒலி கேட்கின்றது
வார்த்தைகளும் விலகி போகுதே
புதிதானது புதிரானது 
புரியாமலே புவியானது
எது என்னது எது உன்னது
என தெரியாமலே இடம் சேர்ந்தது

No comments:

Post a Comment