என் கற்பனைகள் தோற்றுபோகிறது
அவளை நேரில் பார்க்கும்பொழுது
என் உலகினில் யாருமில்லை
அவள் என்னை பார்த்தபோது
எந்த இசையும் கேட்கவில்லை
எந்த பாடலும் ஒலிக்கவில்லை
வார்த்தைகள் தோன்றவில்லை
முழுவதுமாய் ஆட்கொண்டால்
மூளையையும் சேர்த்து
அவளை நேரில் பார்க்கும்பொழுது
என் உலகினில் யாருமில்லை
அவள் என்னை பார்த்தபோது
எந்த இசையும் கேட்கவில்லை
எந்த பாடலும் ஒலிக்கவில்லை
வார்த்தைகள் தோன்றவில்லை
முழுவதுமாய் ஆட்கொண்டால்
மூளையையும் சேர்த்து
No comments:
Post a Comment