Pages

Saturday, February 18, 2012

முழுவதுமாய்

என் கற்பனைகள் தோற்றுபோகிறது
அவளை நேரில் பார்க்கும்பொழுது
என் உலகினில் யாருமில்லை
அவள் என்னை பார்த்தபோது
எந்த இசையும் கேட்கவில்லை
எந்த பாடலும் ஒலிக்கவில்லை
வார்த்தைகள் தோன்றவில்லை
முழுவதுமாய் ஆட்கொண்டால்
 மூளையையும் சேர்த்து
 



 

No comments:

Post a Comment