பல மாதம் பார்க்கவில்லை
பல நொடிகள் நினைத்ததில்லை
ஒரு பொழுதும் ஏங்கியதில்லை
எனக்கென்று எண்ணியதில்லை
என்றோ ஒரு நாள் பார்க்கிறேன்
அன்றே வாழ துடிக்கிறேன்
இவளா என்று நினைக்கிறன்
அடுத்து என்ன என்று கேட்கிறேன்
பல நொடிகள் நினைத்ததில்லை
ஒரு பொழுதும் ஏங்கியதில்லை
எனக்கென்று எண்ணியதில்லை
என்றோ ஒரு நாள் பார்க்கிறேன்
அன்றே வாழ துடிக்கிறேன்
இவளா என்று நினைக்கிறன்
அடுத்து என்ன என்று கேட்கிறேன்
No comments:
Post a Comment