Pages

Tuesday, January 8, 2013

காதல்
சுவாசிக்க என்ற நிலைமாறி
யாசிக்க என்ற நிலை மறந்து
யோசிக்க என்ற நிலைக்கு
வந்துவிட்டதாக தோன்றுகிறது
இன்றைய காதல்
யோசிக்க கூட  நேரம் கொடுப்பதில்லை
அப்புறம் எங்கே கவிதை எழுத!!