கவிஞன் 1:
சமுக அவலங்கள் சாக்கடை அருகில்
தோன்றுவதில்லை
மாளிகையில் முடிவு செய்யப்படுகின்றன.
கவிஞன் 2:
பிறக்கும் உயிர் எங்கு பிறக்கவேண்டும்
என்று அந்த
உயிர் முடிவு செய்வதில்லை.
No comments:
Post a Comment