Pages

Wednesday, September 1, 2010

முரண்பாடு

கவிஞன் 1:
                  சமுக அவலங்கள் சாக்கடை அருகில்
                  தோன்றுவதில்லை
                  மாளிகையில் முடிவு செய்யப்படுகின்றன.
கவிஞன்  2:
                  பிறக்கும் உயிர் எங்கு பிறக்கவேண்டும்
                  என்று அந்த
                   உயிர் முடிவு செய்வதில்லை. 

 

No comments:

Post a Comment