உன் வரவுக்காக
காத்திருக்கின்றன மலர்வதற்கு!!
ஐந்தும் ஆறும்
உன் தரிசனத்தில் தான்
உயிர் பெறும்!!
கருப்புக்கொடி காட்டினாலும்
உன் கடைமையை செய்கிறாய்!!
கடலில் விழுந்தாலும்
கரை சேர மறுக்கிறாய்!!
கவிஞர்கள் யாரும்
உன்னை வர்ணித்து
கவிதை எழுதுவதில்லை,
எழுதவும் நினைப்பதில்லை.
ஆனாலும்
நீ இல்லாமல் இந்த
உலகில்லை.
நீயும் அழகே!!!
சுட்டெரிக்கும் அழகு!!!
No comments:
Post a Comment