Pages

Tuesday, November 30, 2010

ஏன்?

விழுந்துவிட்டேன்
எழுவதற்கு கைகள் தேடுகிறேன்
என்னிடம் கைகள் இருந்தும்

ஏன்?

கையில் தெம்பு இல்லையா?
இல்லை.
சோம்பேறித்தனமா?
இல்லை.
மனதில் வலி இருப்பதால்.

No comments:

Post a Comment