Pages

Sunday, January 30, 2011

என்ன கொடுமை

கொடுமை-1

தூக்கம் வரவில்லை எழுதுகிறேன்
எழுத நினைக்கும் போது தூக்கம் வருகிறது
பசித்த போது சாப்பிட நேரமில்லை
நேரம் கிடைத்த போது பசிக்கவில்லை
கல்லூரி காலங்களில் காதல் ஆசை வரவில்லை
ஆசை வந்தபோது கல்லூரியில் நானும் இல்லை
காதலிக்க தோன்றவில்லை.

கொடுமை-2

25 ல் பணம் தேடி ஓடுகிறான்
பணம் சம்பாதிக்க,
45 ல் மருத்துவமனை தேடி ஓடுகிறான்
சம்பாதித்த பணத்தை கொடுக்க,
பணமும் போனது
வயதும் போனது.

No comments:

Post a Comment