Pages

Wednesday, June 1, 2011

ஓர் உயிராய்

தினம் ஒன்று சொல்லி
கனவுக்குள் தள்ளி
முகம் கூட தெரியாமல்
என்னை கொலை செய்தாய்
நீ இல்லை என்றால்
நான் இல்லை என்றாய்
நான் இங்கு இருக்க
நீ எங்கே போனாய்
புரியாமல் தவிக்கிறேன் நான்
புதருக்குள் கிடக்கிறேன்
புவி உலகில் ஓர் உயிராய்.

No comments:

Post a Comment