Pages

Tuesday, September 20, 2011

அழகாக பேசும் கண்கள்
அது எங்கே போனது இன்று
அறியாத எந்தன் மனமோ
அலை மோதி அழுதது இன்று
தூங்காத இரவுகள் எல்லாம்
துக்கத்தில் என்னை துளைக்க
துடிக்காத இதயம
இறுகிப்போனது.

No comments:

Post a Comment