Pages

Sunday, July 22, 2012

வலி

அவள் போன பாதை அது போலியானது
தேடி போகிறேன் அது காலியானது
இமை மூடும் பொழுது இதயம் வலிக்கின்றது
அவள் எனதில்லை என நினைக்கும் பொழுது
உயிர் உடலை விட்டு உருவி ஓடுகிறது
நிஜம் என்று தெரிந்தும்
கணவாய் இருக்கவேண்டும் என நினைக்கின்றேன்.

No comments:

Post a Comment