கடல் மேல் கிடந்தோம் கனவுகளில் வளர்ந்தோம்
காலம் வரும் வரை காத்திருக்க மாட்டோம்.
மொழிகளால் பிரிவோம் முகமூடி அணியோம்
இடர்பாடுகள் வந்தால் இமயத்தை காப்போம்
காலம் வரும் வரை காத்திருக்க மாட்டோம்.
மொழிகளால் பிரிவோம் முகமூடி அணியோம்
இடர்பாடுகள் வந்தால் இமயத்தை காப்போம்
No comments:
Post a Comment