Pages

Tuesday, August 2, 2011

நிரந்தரமல்ல

ஒவ்வொரு விடியலும்
ஒன்றை மட்டும் தான் சொல்கிறது
"இருள் என்பது இன்றியமையாதது
நிரந்தரமல்ல"