இரவுகளை முழுவதுமாய் ஆட்சிசெய்கின்றாய்
இதயத்தில் கனவுகளை பறக்கவிடுகின்றாய்
உயிர் இன்று உயிர் இன்று உன் வசம்
சிறகுகள் முளைத்திடும் தினம் தினம்
ஒரு வழி பாதையாய் கண்கள் மாறிப்போனதே
வானில் எங்கும் மேகங்கள்
வானை தொடுவதில்லையே
பெண்மை பேசும் காதல்கள்
புயலாய் அழிப்பதில்லையே
பூட்டி வைத்திடும் ஆசைகள்
அசையா சொத்தா c.