Pages

Wednesday, October 12, 2011

தேடி தேடி!!

ஏன் என்ற கேள்வி என்னை துரத்துகிறது
ஓடுகிறேன் பதில் தேடி
இல்லை என்ற பதில் கேட்கிறது
நடக்கிறேன் என்னை தேடி!!

Tuesday, October 4, 2011

விழிகளில் அவள்


விழிகளில் அவள்
வரைந்து வைத்த ஓவியம் போல்
விழிகளில் அவள்
இரவில் தோன்றும் நிலவு போல்
விழிகளில் அவள்
கடலில் எழும் அலையாக
விழிகளில் அவள்
பிறந்த குழந்தையின் அழுகை போல்
விழிகளில் அவள்
இதமாய் வீசும் தென்றலாய்

விழிகளில் அவள் 
அனலாய் கொதிக்கும் நெருப்பாய்
அர்த்தங்கள் மாறிய கவிதையாய்
தேடி சென்ற துன்பமாய்
கண்ணில் விழுந்த காயமாய்
கடவுள் தந்த பரிசாய்