Pages

Thursday, December 1, 2011

கனவில் வந்தாள்

கனவில் வந்தாள்
கால் தடங்கள் இதயத்தில்
ஏதோ சொன்னால்
வார்த்தைகள் கல்வெட்டாய் இதயத்தில்
அழகாய் சிரித்தால்
ஓவியமாய் இதயத்தில்
மறைந்துப்போனால்
இதயத்தை காணவில்லை.

No comments:

Post a Comment